புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்
x
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்