சீர்காழி அருகே தங்க கருடசேவை உற்சவம் - ஆயிரக்ணக்கானோர் சுவாமி தரிசனம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் அமைந்துள்ளன.
சீர்காழி அருகே தங்க கருடசேவை உற்சவம் - ஆயிரக்ணக்கானோர் சுவாமி தரிசனம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் 11 திவ்ய தேச கோவில்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் அங்குள்ள பத்ரிநாராயண பெருமாள் கோவிலில் 125 ஆம் ஆண்டு  கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது. அதில் 11 பெருமாள்களும் திருநாங்கூர் மணிமாட மண்டபத்தில் எழுந்தருள திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்து வரவேற்பு அளித்தார். பின்னர் 11 பெருமாள்களும் தங்க கருடன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்