462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...

நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு . மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...
x
நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன்  தொடங்குவதை முன்னிட்டு .  மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இடைவிடாது  வானில் வர்ணஜாலம் காட்டி , வெடித்து சிதறிய  பட்டாசுகளை கண்டு மக்கள் பரவசமடைந்தனர். . நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான  சந்தனக்கூடு ஊர்வலம்  15 ஆம் தேதி நடைபெறுகிறது

Next Story

மேலும் செய்திகள்