குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்ட 2 பாம்புகள் வனப்பகுதியில் விடுவிப்பு...

ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்ட 2 பாம்புகள் வனப்பகுதியில் விடுவிப்பு...
x
ஒசூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வந்த நாகப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. ஒசூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், இரண்டு நாகப்பாம்புகள் வலம் வருவதை கண்டு, பொதுமக்கள் பாம்புபிடி வீரர் வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் இரண்டு பாம்புகளையும் இலாவகமாக பிடித்து, சாக்கு பையில் அடைத்தார். அவற்றை வனப்பகுதியில் விட்டதால், பொதுமக்களிடையே நிலவிய அச்சம் நீங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்