'மை ஸ்டாம்ப்' வெளியிடும் விழா : முதல் நாளில் 100 பேருக்கு வழங்கப்பட்டது...

முதல் நாளில் 100 பேருக்கு அவர்கள் விரும்பும் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் வழங்கப்பட்டது.
மை ஸ்டாம்ப் வெளியிடும் விழா : முதல் நாளில் 100 பேருக்கு வழங்கப்பட்டது...
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி தலைமை தபால் நிலையத்தில் மை ஸ்டாம்ப் வெளியிடும் விழாவை ஒட்டி முதல் நாளில் 100  பேருக்கு அவர்கள் விரும்பும் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் வழங்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறை தபால் தலைகளில் விரும்புவோரின் புகைப்படம், நிறுவனங்களின் சின்னத்துடன் தபால்தலை அச்சிட்டு வழங்கும் முறையை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்