மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் - அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி
மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மயக்கம்
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட சில மாணவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story