"சென்னையில் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ள 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயை பணம் எவ்வாறு செலவிடப்பட உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்