பிளாஸ்பூரில் இருந்து கோவை வரை 3 வழி ரயில் பாதை - தென்னக ரயில்வே பொது மேலாளர்

பிளாஸ்ப்பூரில் இருந்து கோவை வரை 3 வழி ரயில் பாதை அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் குலசேஸ்திரா தெரிவித்தார்.
பிளாஸ்பூரில் இருந்து கோவை வரை 3 வழி ரயில் பாதை - தென்னக ரயில்வே பொது மேலாளர்
x
பிளாஸ்ப்பூரில் இருந்து கோவை வரை 3 வழி ரயில் பாதை அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் குலசேஸ்திரா தெரிவித்தார். ஈரோடு ரெயில் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழனியில் இருந்து சாம்ராஜ் நகர் வரை புதிய ரயில் பாதைகள் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். மேலும், 2 மாதத்துக்குள், ஈரோடு ரயில் நிலையத்தில் 72 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்