ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெ​ண்ட்...

சென்னையில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெ​ண்ட்...
x
சென்னையில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகன ஓட்டிகளிடம், லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.  இந்நிலையில் ஆய்வாளர் ரவிச்சந்திரனை, சஸ்பென்ட் செய்து, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்