எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை இரவில் அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிடுவதை பார்த்த சிலர் அதிர்ந்தனர்.
எரிகின்ற பிணத்தை வெட்டி தின்ற நபர் : பொதுமக்கள் அதிர்ச்சி
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டி.ராமநாதபுரத்தில் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உடலை இரவில் அப்பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் அரிவாளால் வெட்டி சாப்பிடுவதை பார்த்த சிலர் அதிர்ந்தனர். இது குறித்த புகாரின் பேரில் முருகேசனை கைது செய்த போலீசார், அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட முருகேசன், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்