மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு...

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு...
x
ஊதிய உயர்வு, அவுட் சோர்சிங் முறையை கை விடவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன், பிப்ரவரி எட்டாம் தேதிக்குக்குள் மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும், தவறினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்