உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற வேன் விபத்து

சத்தியமங்கலம் அருகே உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற அமரர் ஊர்தி வேன் விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற வேன் விபத்து
x
சத்தியமங்கலம் அருகே உயிரிழந்தவரின் உடலை ஏற்றி சென்ற  அமரர் ஊர்தி வேன்  விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து புறப்பட்டு சத்தியமங்கலம் வழியாக சென்ற அந்த வேன் அத்தியப்பகவுண்டன் புதூர் அருகே சாலையோர தடுப்பு சுவரை இடித்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அருசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேறு வேன் வரவழைக்கப்பட்டு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்