ரயில் நிலையத்திற்குள் புகுந்த சின்னதம்பி யானை...

கோவை, பொள்ளாச்சியை தொடர்ந்து திருப்பூர் பகுதிக்கு வந்துள்ள சின்னத்தம்பி யானை, மைவாடி இரயில் நிலையம் அருகே பதுங்கியிள்ளது.
x
கோவை, பொள்ளாச்சியை தொடர்ந்து திருப்பூர் பகுதிக்கு வந்துள்ள சின்னத்தம்பி யானை, மைவாடி இரயில் நிலையம் அருகே பதுங்கியிள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் யானையை பார்க்க அங்கு திரண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்