வைகை ஆற்றுக்குள் சிதறிக் கிடந்த ரேஷன் கார்டுகள் - வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வைகை ஆற்றுக்குள் ரேஷன் கார்டுகள் சிதறிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகை ஆற்றுக்குள் சிதறிக் கிடந்த ரேஷன் கார்டுகள் - வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை
x
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வைகை ஆற்றுக்குள் ரேஷன் கார்டுகள் சிதறிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காக்கா தோப்பு பகுதியில் ஆற்றில் ரேசன் கார்டுகள் கிடப்பதை கண்ட ஆடு மேய்ப்பவர்கள் வட்ட வழங்கல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியதோடு, ஆற்றில் வீசிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்