சிறப்பு பொது விநியோகத் திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறப்பு பொது விநியோகத் திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
x
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை மேலும், ஓராண்டுக்கு நீட்டித்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. 2019 மார்ச் முதல் 2020 பிப்ரவரி வரை இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயிலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த சிறப்புத் திட்டம்  நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நீட்டிப்பதால் வெளி சந்தையில் இப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்