"போலியோ மருந்து வழங்க போதுமான நிதி உள்ளது" - ராதாகிருஷ்ணன்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலை கழகத்தில் 'மனித மரபணுக்களில் சுற்றுச்சூழல் மரபணு மாற்றத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது.
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலை கழகத்தில் 'மனித மரபணுக்களில் சுற்றுச்சூழல் மரபணு மாற்றத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், அதற்கு தேவையான நிதி போதுமானதாக உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்