தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்