ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
x
திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு கரியாப்பட்டிணம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 விவசாயிகளை போலீசார் கைது செய்து  தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்