95% பேர் பணிக்கு திரும்பியதாக கூறுவது தவறு - சுப்பிரமணியம், ஜாக்டோ ஜியோ

95 சதவீதம் ஆசிரியர்கள், பணிக்கு திரும்பி விட்டதாக தவறான தகவலை பள்ளிக்கல்வி வெளியிட்டிருப்பதாக சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
x
தமிழகம் முழுவதும் 95 சதவீதம் ஆசிரியர்கள், பணிக்கு திரும்பி விட்டதாக தவறான தகவலை பள்ளிக்கல்வி வெளியிட்டிருப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் சங்கரன் நடத்திய பிரத்யேக நேர்காணல் 

Next Story

மேலும் செய்திகள்