10 சதவீத இடஒதுக்கீடு : தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டும் - திருமாவளவன்
தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது போல், தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story