கோவையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம்

கோவையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கோவையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான ஆசிரியைகள் பங்கேற்றனர். அரசு ஆசிரியர்கள் கேட்பது பென்ஷன் தொகை மட்டும் தான் என்று குறிப்பிட்ட அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்