போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளி இறுதி தேர்வை கருத்தில் கொண்டும் மாணவர்கள் நலனை கருதியும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், பள்ளி இறுதி தேர்வை கருத்தில் கொண்டும் மாணவர்கள் நலனை கருதியும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தற்காலிக ஆசிரியர்கள் நியமன விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்து விட்டதாக, குறிப்பிட்டார்,

Next Story

மேலும் செய்திகள்