"நாளை முதல் தொடர் மறியல் போராட்டம்"- ஜாக்டோ ஜியோ

தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
x
தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திய அச்சங்கத்தினர், நாளை முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்