நெல்லை : ஒரே நாளில் 36 வீடுகளுக்கு சீல் வைப்பு - திட்டக்குழு அதிகாரிகள் அதிரடி

நெல்லை வண்ணாரப்பேட்டையில் வீடு கட்ட அனுமதி பெற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாகக் கூறி 36 வீடுகளுக்கு திட்ட குழும அதிகாரிகள் சீர் வைத்தனர்.
நெல்லை : ஒரே நாளில் 36 வீடுகளுக்கு சீல் வைப்பு - திட்டக்குழு அதிகாரிகள் அதிரடி
x
நெல்லை வண்ணாரப்பேட்டையில் வீடு கட்ட அனுமதி பெற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாகக் கூறி 36 வீடுகளுக்கு திட்ட குழும அதிகாரிகள் சீர் வைத்தனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 36 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்