திருக்குறளை விளக்கும் சிற்பங்கள், ஓவியங்கள்...

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார்.
திருக்குறளை விளக்கும் சிற்பங்கள், ஓவியங்கள்...
x
திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில், சமூக அவலங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றை உருவாக்க தமக்கு 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் ஓவியர் மாதவன், தமது இந்த முயற்சிக்கு, த சிம்பல் கம்பெனி துணை நின்றதாக கூறினார். இங்கு 
கண்காட்சி​க்கு வந்து பார்த்தால், மக்கள் அனைவருக்கும் திருக்குறளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்