"போராடுபவர்களிடம் முதலமைச்சர் நேரில் பேச வேண்டும்" - பாலகிருஷ்ணன், மார்க்.கம்யூ

"மாற்றுதிறனாளி பயிற்றுனர்களுக்கு அடையாள அட்டை கொடுங்கள்..."
x
பணி நிரந்தரம் கோரி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர்ந்து 4 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை , நேரில் சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, போராட்டக்காரர்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் அழைத்து பேச வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்