சிவன் கோவிலில் விமர்சையுடன் நடைபெற்ற தேர்த்திருவிழா

படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகம்
சிவன் கோவிலில் விமர்சையுடன் நடைபெற்ற தேர்த்திருவிழா
x
ஈரோடு மாவட்டம்,  ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஒசட்டி கிராமத்தில்  சிவன் கோவிலில் நடைப்பெற்ற தேர்த்திருவிழாவில் படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி வழிபாடு நடத்தினர். சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்