ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகள் 41 பேர் கைது

41 பேரையும் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவு
ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகள் 41 பேர் கைது
x
சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 41 பேரை மாஜிஸ்திரேட் விடுத்து உத்தரவிட்டார்.  சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், சட்டவிரோதமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 5 பெண்கள், 36 ஆண்கள் உட்பட 41 பேர் மீது   போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள மாஜிஸ்திரேட் ரோஸ்லின் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்