தற்காலிக ஆசிரியர் நியமனம் - அதிரடி உத்தரவு

அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக ஆசிரியர் நியமனம் - அதிரடி உத்தரவு
x
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக வரும் ஞாயிற்றுக் கிழமையும் விண்ணப்பத்தை வழங்கலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்