ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கினார் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மேம்பட்ட கழகம் சார்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிட மேம்பட்ட கழகம் சார்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேற்படிப்பு பயிலும் 457ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 கோடி ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story