குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை - ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை

குடியரசுத் தின விழா வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை - ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை
x
குடியரசுத் தின விழா வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில்,  பாதுகாப்பு  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு தடுப்பு கருவிகள் மூலம் கோயிலின் உள் மற்றும் வெளிப்புறம் முழுவதும்  ஆய்வு நடத்திய போலீசார் பயணிகளின் உடமைகளையும் ஆய்வு செய்தனர். கோயிலை சுற்றி 2 அடுக்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க படுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்