குப்பை கிடங்கில் வெட்டி வீசப்பட்ட கை,கால் : ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை
அன்று, 2 கால்கள் 2 கைகள் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில், பெருங்குடி குப்பையில் கண்டு எடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர் இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருக்கும் போது பெண்ணின் கை, கால்கள் வெட்டப்பட்டதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Next Story