திருப்பூர்: திடீரென தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் - 13 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்கள், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர்: திடீரென தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் - 13 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு
x
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்கள், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆட்டையாம்பாளையம் துணை மின் நிலையத்தில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆயில் கசிவு காரணமாக 2 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் 13 கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்