4 மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த்

நிவாரண உதவிகளை சிறப்பாக செய்ததற்காக பாராட்டு
4 மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய  4 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பகுதிகளை சிறப்பாக செய்து கொடுத்ததற்காக  அவர் பாராட்டு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்