சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.
x
பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மணிமண்டபம் அமை​ய உள்ள இடத்தில் பணிகளை ஆய்வு செய்த அவர்கள்,  பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கடம்பூர் ராஜூ, மார்ச் மாத இறுதிக்குள் மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்