பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கு : காவல்துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த நீதிமன்றம், குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை என்பதை, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்