ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
x
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குடோன் உரிமையாளர் மங்கலராமை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்