துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை"
துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு
x
துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தேசிய துப்புரவு பணியாளர் நல வாரியத் தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஸாலா குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய அவர்,  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகமாக இருப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்