கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஜன.23-ல் அறநிலைய துறை ஆணையர் ஆஜராக உத்தரவு
கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
x
ஜனவரி 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு கோவில் ஊழியர் சங்கத்தினர், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தெரிவித்துள்ளனர்.
கோவில் ஊழியர்களின் கோரிக்கைகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்