அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு : கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி கோரியிருந்தனர்.
அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு : கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தைப்பூசத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் அனுமதி கோரியிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மக்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து வீடுகள் மற்றும் வாடிவாசல் பகுதியில் கருப்புக் கொடிகளை ஏற்றி, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்