50 ஆண்டு பழமையான பாலத்தின் தூண் இடிந்து விழுந்தது

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தண்டாங்கோரை பகுதியில் உள்ள, பழமையான பாலத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது.
50 ஆண்டு பழமையான பாலத்தின் தூண் இடிந்து விழுந்தது
x
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தண்டாங்கோரை பகுதியில் உள்ள, பழமையான பாலத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்தப் பாலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பதால், மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு தூண் இடிந்து விழுந்துள்ளதால் மற்ற தூண்களும் இடிந்து விழ வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு உடனடியாக இந்த பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்