150 பேருக்கு விரைவில் கலைமாமணி விருது - மாஃபா பாண்டியராஜன்

கலைமாமணி விருதினை முதலமைச்சர் விரைவில் வழங்குவார் என தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
கலைமாமணி விருதினை  முதலமைச்சர் விரைவில் வழங்குவார் என தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மாற்று ஊடகம் அமைப்பு மூலம் சென்னை  லயோலா கல்லூரியில் ஆறாம் ஆண்டு நாட்டு புற கலைஞர்கள் பங்கேற்கும் வீதி விருது விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டு புற கலைஞர் வாரியம் சிறப்பாக செயல்படவும், உறுப்பினர் சேர்க்கையை  ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்