பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், பலரும் அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,  சங்கரன்கோவில் மீன் கடையில் பிளாஸ்டிக் வாளிகளில் மீன்களை அளிப்பதால் விரும்பி வாங்குவதாகவும் , இதற்கென்று தனியாக பணம் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்