விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா

தீர்த்தவாரி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா
x
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவின் 5 ஆம் நாளில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆற்றுத் திருவிழா நடைபெறும். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றுத் திருவிழா விமரிசையாக நடந்தது. இதற்காக ஆற்றங்கரையோரம் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே குவிந்தனர். இதில் வேதங்கள் முழங்க தீர்த்தவாரியும், சிறப்பு  மண்டகப்படியும் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்