காணும் பொங்கலன்று குவிந்த சுற்றுலா பயணிகள் : பார்வையாளர்கள் கட்டணம் மூலம் ரூ.9 லட்சம் வருவாய்

மாமல்லபுரத்தில், காணும் பொங்கல் தினத்தன்று பார்வையாளர் கட்டணம் மூலம் 9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணும் பொங்கலன்று குவிந்த சுற்றுலா பயணிகள் : பார்வையாளர்கள் கட்டணம் மூலம் ரூ.9 லட்சம் வருவாய்
x
மாமல்லபுரத்தில், காணும் பொங்கல் தினத்தன்று பார்வையாளர் கட்டணம் மூலம் 9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக திரளான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும், குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வருகை த‌ந்திருந்தனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒருவருக்கு 40 ரூபாய் தொல்லியல்துறை சார்பாக வசூலிக்கப்படுகிறது. அதன் மூலம் , காணும் பொங்கலன்று மட்டும் 9 லட்சம் ரூபாய் வருவாய்
கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்