அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.
அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்
x
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது, அரசு தரப்பு முதல் சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். அவரை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை, ரகசிய விசாரணையாக நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்