தக்காளி விலை கிடுகிடு உயர்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழை தோட்டம், மசினகுடி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி , உறைபனி காரணமாக கருகி போகின. இதனால் தக்காளி விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் ஊட்டி உழவர் சந்தையில் தக்காளி விலை 40 ரூபாயை எட்டி உள்ளது.
Next Story