பொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி

தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
பொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி
x
தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதில், திருச்சி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150 காளைகள் பங்கேற்றன.  திடல் நடுவே உள்ள கம்பத்தில் 60 அடி நீளமுள்ள வடக்கயிற்றால் காளை கட்டப்பட்டிருந்தது. அதன் கொம்புகளில் உள்ள பணமுடிப்பை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அவிழ்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்