ஆரோவில் பகுதியில் 4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.
ஆரோவில் பகுதியில் 4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்
x
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியாக Dressage எனப்படும் நடை அலங்கார பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்