கிண்டி சிறுவர் பூங்காவில் அலைமோதும் கூட்டம் - குழந்தைகளின் விவரங்கள் பதிவு

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணையில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிண்டி சிறுவர் பூங்காவில் அலைமோதும் கூட்டம் - குழந்தைகளின் விவரங்கள் பதிவு
x
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்ணையில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு காரணங்களுக்காக  5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருட்களை பூங்காவினுள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்